சூடான செய்திகள் 1

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் மருந்துகளை தாயாரிக்கும் செயலில் மும்முரமாக இறங்கியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை தயார் செய்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதித்த அனைத்து நாடுகளிற்கும் மருந்து வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் – அமைச்சர் றிஷாத்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே விசேட கலந்துரையாடல்