உள்நாடு

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்

(UTV | கொழும்பு) – இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருட வேலை விசாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

சந்திப்பு, நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது

நிமல் சிறிபாலவின் கட்சி வெளியேற்றத்தை தடுக்கும் உத்தரவு நீடிப்பு

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!