Author : editor

அரசியல்உள்நாடு

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

editor
தற்போதைய அரசாங்கம் நாட்டை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்ததாகக் கூறும் எவரும் அதை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்குச் சென்று இரு நாடுகளுக்கும்...
உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார். இன்று இந்த வழக்கு கொழும்பு...
உள்நாடுபிராந்தியம்

தனிப்பட்ட தகராறு – ஒருவர் பலி – இருவர் கைது

editor
தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரகொட...
அரசியல்உள்நாடு

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க தீர்வை வரி குறித்து நாம் ஏலவே எச்சரிக்கை விடுத்த போது அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது – சஜித் பிரேமதாச

editor
ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கும் வளம் பெறுவதற்கும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அவசியம் என்பது முழு உலகமும் ஏற்றுக்கொண்ட பொருளாதார உண்மையாகும். இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தொலைநோக்குப் பார்வையுடன் 1990 களில்...
அரசியல்உள்நாடு

Live – பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற...
உள்நாடு

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து – நான்கு பேர் பலி

editor
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர்...
அரசியல்உள்நாடு

அமெரிக்கா வரி விதிப்பு – அமைச்சர் விஜித ஹேரத் – ஜூலி சங் கலந்துரையாடல்

editor
அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தப்பட்டதுடன் நியாயமான,...
அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி யின் அதிரடி அறிவிப்பு

editor
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “டிக்டொக்...