சிலர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் ஊடகங்களுடன் நல்லுறவைப் பேணி அரசியல் பரப்பில் உச்சத்தை தொட்டனர். ஜே.வி.பியை வலுப்படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் எமது நாட்டின் சுதந்திர ஊடகங்கள் பாரிய பங்காற்றியுள்ளன. எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடகங்கள் மீது ஜே.வி.பி...