நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை
நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் (19) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில்...