Author : editor

அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சாமர சம்பத் விளக்கமறியலில்

editor
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை...
அரசியல்உள்நாடு

வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அறிவிப்பு

editor
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 74 ரூபா முதல் 160 ரூபாவிக்கும் இடைப்பட்ட தொகையை தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு அறிவித்துள்ளது....
உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத...
அரசியல்உள்நாடு

புலம்புவதற்காக வேண்டி நாடு அநுரவிடம் வழங்கப்படவில்லை – சஜித் பிரேமதாச

editor
சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு வழங்கிவிட்டு மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வருமானம் அவ்வாறே இருக்கத்தக்க பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். 3 வேளை உணவு உண்பது...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் – அடுத்த கட்டம் என்ன ?

editor
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்மொழிவை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

editor
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடு

O/L பரீட்சைக்கு தோற்றிய 88 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை

editor
1957ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் ஆசிரியையாக நியமனத்தை பெற்று ஓய்வுபெற்ற ஒருவர் கல்விப் பொதுத் தரபொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி பாடத்துக்கு தோற்றிய நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது. இம் முறை, ஹொரண...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

editor
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை...
உள்நாடுபிராந்தியம்

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பவுஸர் விபத்து – இருவர் பலி

editor
கலவானையிலிருந்து பதுரலிய நோக்கிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்துக்கு அருகில் பதுரலிய-கலவா வீதியில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், உள்ளே இருந்த இருவர் உயிரிழந்தனர். நேற்று (26) நள்ளிரவு 12...
அரசியல்உள்நாடு

தேசிய பாதுகாப்பும் பொது மக்கள் பாதுகாப்பும் ஆபத்தில் – சஜித் பிரேமதாச

editor
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணையொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட போதிலும், முதலில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே நடவடிக்கை எடுத்தது. கடந்த அரசாங்க காலப்பிரிவில் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும்...