Author : editor

அரசியல்உள்நாடு

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு.

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர்....
அரசியல்உள்நாடு

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

editor
நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் வெற்றி பெற அரசியல் கட்சி தேவையில்லை. ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும். இத்தேர்தலில் கட்சி பேதமின்றி, நாட்டை...
அரசியல்உள்நாடு

ரணில் தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையே மீறி இருக்கிறார் – சஜித்

editor
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நமது சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். சிரமப்படுகின்ற மக்களுக்கு வழங்க வேண்டியவைகளை புறக்கணித்து மக்களுக்கு விரோதமான முறையில் அரச நிர்வாகம்...
உள்நாடு

நீர் கட்டண திருத்தம் – வர்த்தமானி வௌியானது

editor
நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த...
அரசியல்உள்நாடு

உதவி ஆசிரியர் நியமனம் – நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

editor
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்குத் தலையிட முடியாது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல...
அரசியல்உள்நாடு

ரணில் சொல்வதைச் செய்யும் தலைவர் – சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம்

editor
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தேர்தல் வாக்குறுதி அல்ல. மாறாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் உள்வாங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும். ரணில் விக்ரமசிங்க சொல்வதைச் செய்யும் தலைவர். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு...
அரசியல்உள்நாடு

ஐ.ம சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன்  இணைவார்கள் – மனுஷ

editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைவார்கள். எனவே சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவதை மீள்பரிசீலிப்பாரா என்பது எமக்குத் தெரியவில்லை. அதற்குள் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் வெளியேறி...
அரசியல்உள்நாடு

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க...
வகைப்படுத்தப்படாத

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜனாதிபதிக்கு ஆதரவு

editor
கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் இன்று நாட்டின் தலைமைத்துவத்தைக் கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான நேரத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி நாட்டின்...