தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு ஆறு மாவட்டங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட சுமார் 200மில்லியனுக்கும் பெறுமதியான வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம்,...