Author : editor

அரசியல்உள்நாடு

சஜித், அனுரவின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது – பிரசன்ன ரணதுங்க

editor
பொருளாதார நெருக்கடிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாற்றியமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறும். ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச,அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு...
அரசியல்உள்நாடு

சஜித்தை ஆதரிப்பது தமிழரசின் இறுதியான தீர்மானம் – சி.வி.கே. சிவஞானம்

editor
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் வெள்ளிக்கிழமை நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

குணமானவரை மீண்டும் நோயாளியாக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

editor
ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2460 முறைப்பாடுகள் பதிவு

editor
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 2,460 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை...
அரசியல்உள்நாடு

அநுரவை வெல்லச்செய்வதற்கான போலி வேட்பாளராகவே ரணில் செயற்படுகிறார் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கவில்லை எனவும், மாறாக அநுரகுமார திஸாநாயக்கவை வெல்லச்செய்வதற்கான ‘ஒப்பந்த’ அடிப்படையிலான போலி வேட்பாளராகவே அவர் களமிறங்கியிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

மு.கா.வின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அநுரவுக்கு ஆதரவு.

editor
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த நேர்மையான, ஊழலற்ற ஒரு தலைவரான அநுர வுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

editor
கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக  பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
அரசியல்உள்நாடு

ரணில் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அங்கீகாரம் அளித்துவிட்டு, தனக்கு ஆதரவு அளிக்காத சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிரலிலிருந்து நீக்கச் செய்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

editor
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கட்டுள்ளனர். அந்தவகையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும்...
அரசியல்உள்நாடு

“ரணிலை வாசியுங்கள்” – நாளை ஆரம்பமாகும் பிரசார திட்டம்

editor
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், நாளை (07) காலை 8 மணிக்கு நாடளாவிய ரீதியில் ”ரணிலைப் வாசியுங்கள்“ பிரச்சார நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த முயற்சி 9 மாகாணங்கள், 160...