Author : editor

உள்நாடுபிராந்தியம்

மின்னல் தாக்கி இளைஞன் பலி

editor
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் இன்று (08) நண்பகல் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக விவசாய காணியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் இருந்த வேளை மின்னல்...
உலகம்

புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

editor
உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரோபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நல குறைவால் தமது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய ஒருவர் கைது!

editor
தனது உடமையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு உடமையில் இருந்த ஐஸ் போதைப் பொருளையும் சம்மாந்துறை பொலிஸ்...
உலகம்

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்

editor
உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

Update – கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

editor
கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான...
உள்நாடுபிராந்தியம்

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்....
அரசியல்உள்நாடு

100 மில்லியன் ரூபா செலவு செய்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022...
உள்நாடு

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு

editor
எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம்...
உள்நாடு

வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதி அமைக்கப்பட மாட்டாது – நீதிமன்றம்

editor
வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதியை அமைக்க பரிந்துரைக்கப்பட்ட பணிகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (07) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். சுற்றாடல் சார்ந்த அமைப்பு ஒன்று வீதி அமைப்பதற்கு...
அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார்

editor
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட...