உள்நாடு

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பின்னர் நாடளாவிய ரீதியாக உள்ள தனியார் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்க தனியார் பேரூந்துகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்கும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி