வகைப்படுத்தப்படாத

அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈராக்கைச் ​சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான நாடியா முராட் மற்றும் கொங்கோ நாட்டின் மருத்துவராக அறியப்படும் டெனிஸ் முக்வேகே ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாமலுக்கு பிணை

அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தமிழர்கள் கேட்கும்: காணி- பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது நாமல் ராஜபக்‌ஷ அதிரடி (VIDEO)

editor