சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை அடித்துக் கொன்றமைக்காக சிலர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை தாக்கி காயப்படுத்தியதை அடுத்து, குறித்த சிறுத்தைப் புலி நேற்று கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியலமைப்பு பேரவை இன்று(11) முற்பகல் கூடுகிறது

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்