சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO)-தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் விசேடமாக சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் 75 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டினுள்ளும், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் எதிர்வரும் சில நாட்களுக்கும் அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு