சூடான செய்திகள் 1

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO)-அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

நாடளாவிய ரீதியில் இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை