வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம்

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான உள்ளடக்கங்களுடன் கூடிய செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு உள்நாட்டுச் செய்திகள் உதவும் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகார மார்க் சுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் CIDக்கு மாற்றம்

வடக்கில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது பணி பகிஸ்கரிப்பு

25 மாவட்டங்களிலும் தற்காலிக விசேட முகாம்கள்