உள்நாடு

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

Related posts

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!