அரசியல்உள்நாடு

புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – கட்டுப்பணத்தை செலுத்தியது

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புத்தளம் மாநகர சபை, புத்தளம், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபைகளுக்கு மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை புத்தளம் மாநகர சபை முதன்மை வேட்பாளர் ரனீஸ் பதுர்தீன் தலைமையில் செலுத்தியது.

Related posts

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார் – சஜித்

editor

ரணில் மக்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார் – தலதா அத்துகோரள

editor

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி