உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

editor

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்