உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறலாம்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,356 பேர் கைது

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது