அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மர்ஹூம் அஷ்ரஃபின் துணைவியாரான முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து இல்லத்தின் ஆவணத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல்.அப்துல் மஜீதிடம் கையளித்தனர்.

Related posts

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]