அரசியல்உள்நாடு

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் பிணையில் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

editor

மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

editor