உள்நாடு

SEC யிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திசா பண்டார இன்று (08) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்