அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ஈழவர் ஜனநாயக முன்னணி
  2. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
  3. ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி
  4. ஐக்கிய லங்கா மகா சபை
  5. லங்கா ஜனதா கட்சி
  6. இலங்கை முற்போக்கு முன்னணி

உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related posts

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு