அரசியல்உள்நாடு

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை – கமல் குணரத்ன

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் உண்மையை மைத்திரி பகிரங்கப்படுத்த வேண்டும்

தனியார் துறையினருக்கான ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு

அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியின்மை