அரசியல்உள்நாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தல் பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி இந்த மூன்று பேரணிகளும் நடைபெறவுள்ளன.

Related posts

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு