உள்நாடு

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் துறைசார் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 75 நாட்களாக கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறாயிரம் வாள்கள் : மனுவை விசாரிக்க தீர்மானம்

பிரித்தானிய இளவரசி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது