அரசியல்

ஐதேகவின் முக்கியஸ்தர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு புதிய அமைப்பாளர் ஒருவரை அந்தக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக கலாநிதி சந்திம  விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி சந்திம விஜேகுணவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக முன்னர் நியமிக்ப்பட்டவராவார்.

Related posts

முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் – நிஹால் தல்துவ

editor

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

editor

அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அவசர அழைப்பு