உலகம்

அல்-ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூடிய இஸ்ரேல்!

இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

பஸ்தீன மக்களின் அவலங்களையும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் அட்டூழியங்களையும் அச்சொட்டாக வெளிப்படுத்துவது அல் ஜெசீரா செய்தி நிறுவனம் மாத்திரமே

Related posts

பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பலி

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

ஸ்ரேலிய பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையில்?