உள்நாடு

ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு!

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கென 2024.03.02ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 2024 ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் 9ம் திகதி வரை இசுருபால கல்வியமைச்சில் இடம்பெறும்.

தகுதிப்பெற்றவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் நேர்முகத் தேர்விற்கான கடிதம் என்பவை கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

காட்டு யானைகளை விரட்ட GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டி

editor

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor