உள்நாடு

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

நெருக்கடி கலை முகாமைத்துவம்  என்ற வழிகாட்டி கைநூல்  கையளிப்பு சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற கட்டடத்தில் நடைபெற்றது.

இதன் போது  ஓய்வு பெற்ற உதவி கூட்டுறவு ஆணையாளரும்  சாய்ந்தமருது குவாஷி நீதி மன்றத்தின் நீதிபதியுமான அஹமது லெவ்வை ஆதம்பாவா  சாய்ந்தமருது  பெரும் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப- பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.எம்  றஊப்பிற்கு  வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related posts

ஓடும் வேனின் சக்கரம் கழன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்

ஹம்தியின் ஜனாஸா இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை! நடப்பது என்ன?