உள்நாடு

பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2024. 02. 01 வரை முன்னர் குறிப்பிடப்பட்ட காலம் 2024. 02. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம்: நீதிமன்றத்தின் உத்தரவு

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி