உள்நாடு

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுகதனவி மின்நிலைய விவகாரம் எகிறும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

தொடர்ந்தும் வலுக்கும் கொரொனா தொற்று

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு