உலகம்சூடான செய்திகள் 1

 சாரி அணிந்து மரதன்

(UTV | கொழும்பு) –  சாரி அணிந்து மரதன்

அமெரிக்காவில் புடவை அணிந்து மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பெண் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டி அமெரிக்காவின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. ஒடிசாவை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா தாஸ் (41) என்ற பெண், 4 மணி நேரம் 50 நிமிடங்களில் மரதன் ஓட்டத்தை முடித்தார்.

அவர் உலகெங்கிலும் பல மரதன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்
ஒடிசாவின் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துரைத்து, புடவை அணிந்து 42 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மரதன் ஓடியது தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வு என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்

எரிபொருள் விலைச் சூத்திரம் மக்கள் பார்வைக்கு