உள்நாடு

மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

(UTV | கொழும்பு) –  மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை