உள்நாடு

 பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை

(UTV | கொழும்பு) –  பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை

ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (01) கையெழுத்திடப்பட்உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு , போக்குவரத்து அமைச்சு, மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மாகும்புர காலி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களுக்கான இந்த புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், விரைவில் இந்த முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது!

தொற்றாளர்கள் – 515,524, மரணம் – 12,786

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி