உள்நாடு

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.

(UTV | கொழும்பு) –   அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ தல்கஸ் வஸ்த பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் மற்றும் வத்தளை ஹெக்கித்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor

பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்ட யூடியூப்பர் – மறுப்பு தெரிவித்ததால் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்திய சம்பவம்

editor

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’