உள்நாடு

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட தகவல் !

(UTV | கொழும்பு) –     அடுத்த வருடம் முதல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாலத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதுவே இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

Related posts

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor