உள்நாடு

திலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது

புத்தாண்டை வரவேற்கும் முகமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற பல்வேறு கோலாகல நிகழ்வுகள் [VIDEO]