உள்நாடு

எதிர்காலத்தில் குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறையில் மாற்றம்

(UTV | கொழும்பு) –   எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மதிப்பெண் முறைக்கு உட்பட்ட எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் வரையிலான பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதைத் தடுக்கும் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் வகுப்பறைகளில் கற்பிக்க முடியாத நிலையை ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையர்கள் மூவருக்கு சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!