உள்நாடு

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

(UTV | கொழும்பு) –  2016 இராஜகிரிய விபத்து வழக்கு தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக மீதான மேல் நீதிமன்ற விசாரணையை, 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

 கருத்தரங்குகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor

ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோவுக்கும், அரசு தரப்பு எம்பிகளுக்குமிடையில் மோதல் (VIDEO)