உள்நாடு

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று(01) முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத மற்றும் புகையிரத கட்டணங்கள் போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்னும் 20 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளது

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன