உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!