உள்நாடு

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜூலை 13 அன்று கையெழுத்தானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதியின் பதவி விலகல் நாளை சபாநாயகரால் அறிவிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவைக்கு போதிலும், ஜனாதிபதி இன்னும் நாட்டில் இருப்பதாக சபாநாயகர் பின்னர் தெரிவித்தார்.

Related posts

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்