உள்நாடு

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து அமைச்சருடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

editor

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்!

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு