உள்நாடு

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உருமாறிய கொரோனா : 02 முகக்கவசங்களை பயன்படுத்தவும்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஒன்பதாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ கல்வி இல்லை