உள்நாடு

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – குறுகிய தூரங்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் வழமையான கால அட்டவணையில் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

பொது மக்கள் சேவை தினத்தில் மாற்றம்