உள்நாடு

நீதிமன்ற அவமதிப்பு 2வது வழக்கில் ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தேர்தல் பிரசாரங்களில் சுவரொட்டிகள் – பதாதைகள் காட்சிப்படுத்த தடை

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு