உள்நாடு

‘பாதுகாப்பிற்காக முன்னாள் பிரதமரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்’

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியதும், தாம் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.