உள்நாடு

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவில் 65 பேர் எதிராகவும், 148 பேர் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான பணத்தை பசில் இன்னும் செலுத்தவில்லை!

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

editor