உள்நாடு

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

(UTV | கொழும்பு) –   நாளைய தினம் (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

புதிய சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!